Tuesday, December 21, 2010

அதிகாலை நேரம் அழகானது

அடர்பனி படர்ந்த அதிகாலை வேளை...
யிரம் கதிர்க்கரங்களால் சோம்பல் முறிக்கும் தவன்...
லைகள் சிந்தும் நேற்றைய மழையின் மிச்சம்...
ரம் காயாத இலஞ்சி குற்றால நெடுஞ்சாலை...
லகம்மன் சன்னதியின் உரத்த மணியோசை...
ர் குருவிகள் கிசுகிசுக்கும் குக்கூ... கவிதை...
ட்டிப்பார்க்கும் புல்நுனியோரப் பனித்துளி
ர் சுமந்து வயலுக்குச் செல்லும் விவசாயி
லி பெருக்கியில் பரவும் தொழுகை அழைப்பு...
.. வென சீறிப்பாயும் பொங்குமாங் கடல்...
வையின் ஆத்திச்சுடி போல் எங்கள் ஊர்...

...அதிகாலை நேரம் அழகானது.